• July 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​தி​முக அரசுக்கு எதி​ராக விமர்​சனம் செய்ய மாட்​டேன் என மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ திட்​ட​ வட்​ட​மாக தெரிவித்​தார். சென்​னை, தேனாம்​பேட்​டை​யில் உள்ள திமுக தலை​மையகத்​தில் முதல்​வரும் கட்​சித் தலை​வரு​மான மு.க.ஸ்டாலினை மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ நேற்று சந்​தித்து பேசி​னார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை மரி​யாதை நிமித்​த​மாகத்​தான் சந்​தித்​தேன். மதி​முக​வில் நடை​பெற்று வரும் செயல் வீரர்​கள் கூட்​டம் தொடர்​பாக அவரிடம் தெரி​வித்​தேன். இந்த திமுக அரசுக்கு எதி​ராக எந்த பிரச்​சினை​யிலும் ஒரு வார்த்தை கூட நான் விமர்​சன​மாக வைத்​த​தில்​லை, வைக்​க​வும் மாட்​டேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *