• July 3, 2025
  • NewsEditor
  • 0

கோவில்பட்டி: மகாகவி பார​தி​யார் பிறந்த இல்​லத்தை புதுப்​பிக்​காத தமிழக அரசை கண்​டித்து எட்​டயபுரத்​தில் அதி​முக சார்​பில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடந்​தது.

வடக்கு மாவட்ட அதி​முக செய​லா​ள​ரும் முன்​னாள் அமைச்​சரு​மான கடம்​பூர் செ.​ராஜூ எம்​எல்ஏ தலைமை வகித்து பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் ஒரே ஒரு சம்​பவம் சாத்​தான்​குளத்​தில் நடந்​தது. அது தவறு​தான். அந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்​றப்​பட்​டு, அதில் குற்​றச்​சாட்​டப்​பட்​ட​வர்​கள் இன்று வரை வெளி வர முடி​யாத நிலை உள்​ளது. ஆனால், இந்த ஆட்​சி​யில் இது​வரை 25 சம்​பவங்​கள் நடந்​துள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *