• July 3, 2025
  • NewsEditor
  • 0

“கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கட்சித் தலைமை குறித்து ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்” என்று சொல்லி சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ-வான இரா.அருளை கட்சியிலிருந்து அதிரடியாய் நீக்கி இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். இதனைத் தொடர்ந்து அருளிடம் பேசினோம்.

பாமக-வில் பிரச்சினை வெடித்து பல வாரங்கள் கடந்த பிறகு திடீரென ராமதாஸுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசத் தொடங்கியது ஏன்?

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *