• July 3, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: பாமகவில் இருந்து சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. பாமகவில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “நகை திருட்டு புகாரில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா மீது மோசடி புகார் உள்ளதாக தெரியவந்துள்ளது. அஜித் மீது தாக்குதல் நடத்திய போலீஸாரை கைது செய்துள்ளனர். ஆனால் இதனை ஏவியவர்களை கைது செய்தார்களா?. நிகிதாவின் ஒரு போன் காலுக்கு இவ்வளவு செல்வாக்கு வந்தது எப்படி?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *