• July 3, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்​நாட​கா​வில் முதல்​வர் சித்​த​ராமை​யாவை மாற்​றக் கோரி காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் 100-க்​கும் மேற்​பட்​டோர் அக்கட்​சி​யின் மேலிடத் தலை​வரிடம் புகார் அளித்​த​தால் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது. கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்​தலில் காங்​கிரஸ் அமோக வெற்றி பெற்​றது.

இதைத்​தொடர்ந்து முதல்​வர் பதவியை கைப்​பற்​று​வ​தில் சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார் இடையே கடும் போட்டி ஏற்​பட்​டது. நீண்ட இழுபறிக்கு பின் சித்​த​ராமை​யா​வுக்கு முதல்​வர் பதவி​யும், டி.கே. சிவகு​மாருக்கு துணை முதல்​வர் பதவி​யும் வழங்கப்பட்டது. அப்​போது இரு​வருக்கும் தலா இரண்​டரை ஆண்​டு​கள் முதல்​வர் பதவி வழங்​கு​வ​தாக அதி​காரப் பகிர்வு ஒப்​பந்​தம் போடப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *