• July 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வரதட்​சணை கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்​டனை வழங்க வேண்​டும் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திருப்​பூர் மாவட்​டம், அவி​னாசி கைகாட்​டிப்​புதூர் பகு​தியை சேர்ந்த அண்​ணாதுரை​யின் மகளுக்​கும், கவின்​கு​மார் என்​பவருக்​கும் 3 மாதங்​களுக்கு முன்பு திரு​மணம் நடந்த நிலை​யில், அப்​போது கொடுக்​கப்​பட்ட 300 பவுன் வரதட்​சணை போதாது, 500 பவுன் வேண்​டும் என கணவர் கவின்​கு​மாரின் குடும்​பத்​தார் மனப்​பெண்ணை பேராசைக்​காக துன்​புறுத்​தி​யுள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *