• July 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​வி​சா​ரணை​யின்​போது கோ​யில் காவலர் உயி​ரிழந்த சம்​பவத்​துக்கு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர். காவலர் அஜித்​கு​மார் மரணத்​துக்கு நீதி கேட்டு தேமு​திக, தவெக உள்​ளிட்ட கட்​சிகள் ஆர்ப்​பாட்​டம் அறி​வித்​துள்​ளன.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: இது முழுக்க முழுக்க மு.க.ஸ்​டா​லின் தலை​மையி​லான திமுக அரசின் காவல்​துறை அராஜகத்​தால் நடந்த கொலை. அவரது ஆட்​சி​யில் நடந்த 25 காவல் மரணங்​களும் அப்​பட்​ட​மான மனிதஉரிமை மீறல். இதை தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் விசா​ரிக்க வேண்​டும். பதில் சொல்ல வேண்​டிய முதல்​வர் எங்கே ஒளிந்து கொண்​டிருக்​கிறார். சிபிசிஐடி விசா​ரணை மீது துளி கூட நம்​பிக்​கை​யில்​லை. அவரது தறிகெட்ட ஆட்​சி​யில் பாது​காப்​பின்றி தமிழக மக்​கள் தவிக்​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *