• July 2, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்​டில் பங்​கேற்க பிரேசில் செல்​லும் வழி​யில் கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டினா மற்​றும் நமீபியா ஆகிய நாடு​களுக்கு பிரதமர் மோடி இன்று முதல் 9-ம் தேதி வரை பயணம் மேற்​கொள்​கிறார். பிரேசிலில் உச்சி மாநாட்டு பிரகடனத்​தில் பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு கண்​டனம் தெரிவிக்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டி​னா, பிரேசில் மற்​றும் நமீபியா தலை​வர்​களு​டன் வர்த்​தகம், பாது​காப்​பு, எரிசக்​தி, தொழில்​நுட்​பம், வேளாண்மை மற்​றும் சுகா​தா​ரம் உட்பட பல துறை​களில் ஒத்​துழைப்​புடன் செயல்​படு​வது குறித்து பிரதமர் மோடி ஆலோ​சிக்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *