• July 2, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஜாம்​பி​யா​வில் நிலத்​துக்கு அடி​யில் இருக்​கும் தாமிரம், கோபால்ட் தாது படிமங்​களை ஆராய புவி​யிய​லா​ளர் குழுவை மத்​திய அரசு அனுப்​பி​யுள்​ளது.

இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: எரிசக்தி மாற்​றத்​துக்கு அவசி​ய​மான முக்​கிய கனிமங்​களை பெறு​வதற்​கான முயற்​சிகளை மத்​திய அரசு தீவிரப்​படுத்தி உள்​ளது. இந்​நிலை​யில் தாமிரம், கோபால்ட் தாது ஆய்வுக்காக இந்​தி​யா​வுக்கு ஜாம்​பியா அரசு இந்த ஆண்டு 9,000 சதுர கி.மீ. (3,475 சதுர மைல்) நிலம் ஒதுக்க ஒப்​புக்​கொண்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *