• July 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​தி​முக ஆட்​சி​யில் 24-க்​கும் மேற்​பட்ட காவல் நிலைய மரணங்​கள் நிகழ்ந்​துள்​ளன. இதை வேடிக்கை பார்ப்​பது தான் முதல்​வரின் வேலையா என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​யுள்​ளார். இதுகுறித்து தனது எக்​ஸ்தள பதி​வில் நயி​னார் நாகேந்​திரன் கூறி​யிருப்​ப​தாவது: காவல் துறை​யால் கைது செய்​யப்​பட்ட அஜித்​கு​மார் 24 மணி நேரத்​துக்​குள் நீதிப​திக்கு முன் ஏன் ஆஜர்​படுத்​தப்​பட​வில்​லை.

பல இடங்​களில் அஜித்​கு​மாரை வைத்து அடித்து துன்​புறுத்​திய காவல்​துறை மடப்​புரம் கோயில் அலு​வல​கத்​தின் பின்​புறம் அழைத்து சென்று தாக்​கி​யுள்​ளனர். விசா​ரணை என்ற பெயரில் முறை​யாக கைது செய்​யப்​ப​டாத ஒரு​வரை போலீ​ஸார் அழைத்துச்​செல்ல அனு​மதி வழங்​கியது யார்?

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *