• July 1, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​பாகிஸ்​தானுக்கு எதி​ராக ஆபரே ஷன் சிந்​தூர் நடவடிக்கை எடுக்​கப்​பட்ட பிறகு, இந்​திய எல்​லைகளை கண்​காணிக்க 52 செயற்​கைக் கோள்​களை ஏவும் பணியைதீவிரப்​படுத்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

காஷ்மீரில் உள்ள பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்​தானுக்கு எதி​ராக ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலை மத்​திய அரசு நடத்​தி​யது. இந்​நிலை​யில், இந்​திய எல்​லைகள் மற்​றும் எதிரி நாடு​களின் நிலப்​பரப்​பு​களை தொடர்ந்து கண்​காணிக்​க​ 52 கண்​காணிப்பு செயற்​கைக் கோள்​களை விண்​ணில் ஏவும் பணியை மத்​திய அரசு தீவிரப்​படுத்தி உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *