• July 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அனு​ம​தி​யற்ற கல்வி நிறுவன கட்​டிடங்​களை வரன்​முறைப்​படுத்த அவகாசம் அளிக்கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: திட்​ட​மில்லா பகு​திகளில் 2011-ம் ஆண்டு ஜன. 1-ம் தேதிக்கு முன்பு கட்​டப்​பட்டு இயங்​கிவரும் அனு​ம​தி​யற்ற கல்வி நிறு​வனக் கட்​டிடங்​களுக்​கு, வரன்​முறைப்​படுத்​தும் திட்​டத்​தின் கீழ், இணை​யதளம் மூலம் விண்ணப்​பிக்க மீண்​டும் ஒரு வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி விண்​ணப்​பிப்​ப​தற்​கான அவகாசம் இன்று (ஜூலை 1) முதல் 2026-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதிவரை ஓராண்​டுக்கு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *