• July 1, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி / சென்னை: தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி குறித்​தும், முதல்​வர் வேட்​பாளர் யார் என்​பது குறித்​தும் மத்திய அமைச்சர் அமித்​ஷா​வும், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யும் பேசி முடி​வெடுப்​பார்​கள் என்று மத்​திய இணை அமைச்​சர் எல்.முருகன் கூறி​னார்.

திருச்​சி​யில் முப்​படை ஓய்​வூ​தி​யர்​களுக்​கான மாபெரும் குறைதீர் கூட்​டத்தை மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் நேற்று தொடங்​கி​வைத்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திமுக​வினர் தோல்வி பயத்​துடன் ஆட்சி நடத்தி வரு​கின்​றனர். தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் வெற்றி மூலம் திமுகவை வீட்​டுக்கு அனுப்​புவோம். முதல்​வர் செயல்​ப​டாததன் விளை​வாக லாக்​கப் மரணம் நடந்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *