• July 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​காவல் துறை​யினர் முழு​மை​யாக செயல்பட சுதந்​திரம் அளிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் சட்​டம் ஒழுங்கை பேணிப்பாதுகாத்​து, நீதியை நிலை​நாட்ட வேண்​டும் என்​றும் முக்​கியப் பிரச்​சினை​களில் காவல்​துறை உயர் அலு​வலர்​கள் ஊடகங்​களுக்கு தெளி​வாக விளக்​கமளித்து வதந்​தி​கள் பரவுவதை தடுக்க வேண்​டும் என்​றும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறிவுறுத்தி​யுள்​ளார்.

சென்னை தலை​மைச்​செயல​கத்​தில், முதல்​வர் தலை​மை​யில் சட்​டம்- ஒழுங்கு நிலை குறித்த ஆய்​வுக்​கூட்​டம் நேற்று நடை​பெற்றது. இதில் தலை​மைச் செயலர், டிஜிபி உள்​ளிட்ட காவல்​துறை உயர் அலு​வலர்​களு​டன் ஆலோ​சித்​தார். அப்​போது மண்டல காவல்​துறை ஐஜி-க்​கள் தங்​கள் மண்​டலங்​களில் குற்​றத்​தடுப்பு தொடர்​பாக மேற்​கொள்​ளப்​பட்ட முயற்​சிகள் குறித்து விளக்​கினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *