• July 1, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு தெலுங்கு மாநிலங்களி​லும் பாஜக மாநில தலைவர்​கள் மாற்றப்பட்டுள்ளனர்.

பார​திய ஜனதா கட்​சி​யின் ஆந்​திர மாநில தலை​வ​ராக புரந்​தேஸ்​வரி​யும், தெலங்​கானா மாநில பாஜக தலை​வ​ராக மத்​திய அமைச்​சர் கிஷண் ரெட்​டி​யும் பதவி வகித்து வந்​தனர். இவர்​களது பதவி காலம் முடிவடைந்​த​தால், இந்த இரு மாநிலத்​தி​லும் கட்​சியை மேலும் பலப்​படுத்த புதிய தலை​வர்​களை பாஜக நியமனம் செய்ய திட்​ட​மிட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *