• June 30, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: “தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக விசிக வலிமை பெற்ற கட்சியாக வளர்ந்துள்ளது” என மதுரை மேலளவு நிகழ்வில் தொல்.திருமாவளவன் எம்.பி பேசினார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 பேரின் 28-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று நினைவிடத்தில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளர் அரச முத்துபாண்டியன் தலைமையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *