• June 30, 2025
  • NewsEditor
  • 0

சூரசந்த்பூர்: மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) அடையாளம் தெரியாத மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 72 வயது பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

சூரசந்த்பூர் நகரத்திலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள மோங்ஜாங் கிராமத்துக்கு அருகே பிற்பகல் 2 மணியளவில் பாதிக்கப்பட்டவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து காரை நோக்கி சுட்டதாக சூரசந்த்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *