• June 30, 2025
  • NewsEditor
  • 0

செய்​யூரில் புதிய தீயணைப்பு நிலைய கட்​டிடத்​துக்கு ரூ.2.10 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், கட்​டு​மான பணி​கள் தொடங்​கப்​ப​டா​மல் உள்​ள​தால், விரை​வாக பணி​களை தொடங்க அதி​காரி​கள் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சுற்​றுப்​புற கிராம மக்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், செய்​யூர் வட்​டத்​தில் 80-க்​கும் மேற்​பட்ட கிராமங்​கள் மற்​றும் பல்​வேறு வணிக நிறு​வனங்​கள், சிப்​காட் உள்​ளிட்​டவை அமைந்​துள்​ளன. இதனால், மேற்​கண்ட வட்​டத்தை சேர்ந்த பொது​மக்​கள் பல்​வேறு தேவை​களுக்​காக செங்கல்பட்டு, தாம்​பரம், மது​ராந்​தகம், கல்​பாக்​கம் ஆகிய பகு​தி​களை சார்ந்​துள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *