• June 30, 2025
  • NewsEditor
  • 0

காஞ்​சிபுரம் அரசு தலைமை மருத்​து​வ​மனை​யில் இதய சிகிச்சை பிரிவுக்​கான மருத்​து​வர்​கள் இல்​லாத​தால் பொது​மக்​கள் அவதி​யுற்று வரு​கின்​றனர். மாரடைப்பு உள்​ளிட்ட நோய்களுக்கு வருபவர்​களுக்கு இதய பிரிவு சிகிச்​சைக்​கான மருத்​து​வர்​கள் இல்​லாத​தால் மற்ற மருத்​து​வர்​கள் சிகிச்சை அளிக்​கும் நிலை இருப்​ப​தாக பொது​மக்​கள் குற்​றம் சாட்டுகின்றனர்.

காஞ்​சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்​து​வ​மனைக்கு 200-க்​கும் மேற்​பட்ட கிராமங்​களில் இருந்து நாளொன்​றுக்கு சுமார் 1000-க்​கும் மேற்​பட்ட நோயாளி​கள் சிகிச்​சைக்கு வருகின்றனர். இந்த மருத்​து​வ​மனை​யில் டயாலிஸிஸ், கண், காது மற்​றும் மூக்கு தொண்​டை, குழந்​தைகள் மற்​றும் தாய் சேய் நல சிகிச்சை உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​கள் இயங்கி வரும் நிலை​யில், இதய சிகிச்சை பிரிவுக்கு கடந்த 100 நாட்​களுக்​கும் மேலாக உரிய மருத்​து​வர்​கள் இல்​லாத நிலை உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *