• June 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பரந்​தூரில் விமான நிலை​யம் அமைக்க கையகப்​படுத்​தப்​பட​வுள்ள நிலங்​களுக்கு ஏக்​கருக்கு ரூ.35 லட்​சம் முதல் ரூ.2.51 கோடி வரை விலை நிர்​ண​யம் செய்து அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டம் பரந்​தூரில் பசுமை விமான நிலை​யம் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதற்​காக, பரந்​தூர் உள்​ளிட்ட சுற்​றி​யுள்ள 13 கிராமங்​களில் 5,746 ஏக்​கர் நிலம் கையகப்​படுத்​தும் பணி​களை அரசு மேற்​கொண்டு வரு​கிறது. விமான நிலை​யம் அமைக்க ஏகனாபுரம் உள்​ளிட்ட சில கிராம மக்​கள் எதிர்ப்பு தெரி​வித்து போராட்​டம் நடத்தி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *