• June 30, 2025
  • NewsEditor
  • 0

புரி: உல​கம் புகழ்​பெற்ற ஒடி​சா​வின் புரி ஜெகந்​நாதர் கோயில் ரத யாத்​திரை 2 நாட்​களுக்கு முன் தொடங்​கியது. புரி​யில் உள்ள குடிச்சா கோயில் அருகே நேற்று காலை 4 மணிக்கு ரத யாத்​திரை ஊர்​வலம் வந்​தது. அலங்​கரிக்​கப்​பட்ட ரதத்தை காண ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் ஒரே இடத்​தில் குவிந்​திருந்​தனர்.

பக்​தர்​கள் கூட்​டம் அதி​கம் இருந்த பகு​தி​யில் ரதயாத்​திரை​யில் பங்​கேற்​கும் இரண்டு வாக​னங்​கள் உள்ளே நுழைந்​தன. அப்​போது ஏற்​பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பிரேமகந்த் மொகந்தி (80), வசந்தி சாகு (36), பிரபதி தாஸ் (42) ஆகியோர் உயி​ரிழந்​தனர். 50-க்​கும் மேற்​பட்ட பக்​தர்​கள் காயம் அடைந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *