• June 30, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பண மோசடி வழக்​கில் கடந்த மாதம் கைது செய்​யப்​பட்ட ஹரி​யானா முன்​னாள் காங்​கிரஸ் எம்​எல்ஏ தரம் சிங் சோக்​கருக்கு சொந்​த​மான ரூ.557 கோடி மதிப்​பிலான சொத்​துகளை அமலாக்​கத் துறை முடக்​கி​யுள்​ளது.

இதுகுறித்து அமலாக்​கத் துறை கூறி​யுள்​ள​தாவது: பணமோசடி வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள ஹரி​யானா முன்​னாள் காங்​கிரஸ் எம்​எல்ஏ தரம் சிங் சோக்​கர் என்​பவருக்கு சொந்​த​மான ரூ.557 கோடி மதிப்​பிலான சொத்​துகள் முடக்​கப்​பட்​டுள்​ளன. இதையடுத்​து, இந்த வழக்​கில் முடக்​கப்​பட்​டுள்ள ஒட்​டு மொத்த சொத்​துகளின் மதிப்பு ரூ.638 கோடி​யாக அதி​கரித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *