• June 30, 2025
  • NewsEditor
  • 0

​சென்னை: தியாகங்​கள் புரிந்த தீரர்​கள், அறிஞர்​கள், தலை​வர்​களை போற்றி 4 ஆண்​டு​களில் 63 சிலைகள், 11 மணி மண்டபங்களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அமைத்​துள்​ளார் என்று தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக நேற்று தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநிதி ஆற்​றிய பணி​களில் சிறந்த பணி, பல்​லா​யிரக்​கணக்​கான தலை​முறை​களுக்​கும் தனித்​தோங்கி நிற்​கும் பணி, தென்​கோடி குமரி முனை​யில் திரு​வள்​ளுவருக்கு உலகமே கண்டு வியக்​கும் வண்​ணம் 133 அடி உயரத்​தில் 7,000 டன் எடை கொண்ட மாபெரும் கற்​சிலையை ரூ.9 கோடியே 65 லட்​சத்​தில் நிறுவி 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி திறந்து வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *