• June 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: எங்​கள் கூட்​டணி யார் தலை​மை​யில் என்​பதை பலமுறை பல விளக்​கங்​களை அமித் ஷா சொல்​லி​விட்​டார். தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இன்​னும் பல கட்​சிகள் வர இருக்​கிறார்​கள் என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். பிரதமர் மோடி​யில் 123-வது மனதின் குரல் நிகழ்ச்சி நாடு முழு​வதும் நேற்று ஒலிபரப்​பானது. அதன் ஒருபகு​தி​யாக தி.நகரில் உள்ள தனி​யார் மண்​டபத்​தில் பாஜக சார்​பில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்த மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு நிகழ்​வில் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கலந்து கொண்​டார்.

இதையடுத்​து, ஆழ்​வார்ப்​பேட்​டை​யில் நடை​பெற்ற நிகழ்ச்சி ஒன்​றில் கலந்து கொண்ட அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விவ​சா​யிகள் பயன்​படுத்​தும் நிலத்​தடி நீருக்கு மத்​திய அரசு வரி விதிக்க உள்​ளது என்ற தவறான தகவலை வேக​மாக பரப்பி வரு​கிறார்​கள். மத்​திய அரசு அதற்​கான விளக்​கத்தை ஏற்​கெனவே கொடுத்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *