
ஈரான் மற்றும் இஸ்ரேலில் இருந்து 4,415 இந்தியர்கள் மீட்கப்பட்டு, 19 விமானங்களில் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து அந்த நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக 'ஆபரேஷன் சிந்து' என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டது.