• June 29, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் மைசூருவை அடுத்​துள்ள மலே மாதேஸ்​வரா வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட கஜனூர் வனப்​ப‌கு​தி​யில் 2 தினங்​களுக்கு முன்பு ஒரு தாய் புலி​யும் அதன் 4 குட்​டிகளும் இறந்து கிடந்​தன.

அவற்​றின் பக்​கத்​தில் இறந்த பசு​வின் சிதைந்த உடலும் கிடந்​தது. இதுகுறித்து வனத்​துறை அதி​காரி​கள் விசா​ரித்த போது, அந்த பசு, கோப்பு கிராமத்தை சேர்ந்த கோனப்​பாவுக்கு சொந்​த​மானது என தெரிய வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *