• June 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தடுப்பூசி வழங்குவதை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து கிராம சுகாதார செவிலியர்கள் ஜூலை 10-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று சென்னையில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் தலைவர் இ.விஷாலாட்சி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *