• June 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவி்ட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் கே.வி,குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *