• June 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​விரைவு ரயில் கட்​ட​ணத்தை உயர்த்​தும் திட்​டம் பரிசீலனை​யில் உள்​ளது. பிரதமரும், ரயில்வே அமைச்​சரும் இதுகுறித்து முடிவு செய்து ஜூலை 1-ம் தேதி அறி​விப்​பார்​கள். கட்டண உயர்வை எதிர்க்​கும் முதல்​வர் ஸ்டா​லின் உள்​ளிட்​டோர் கள உண்​மையை உணர வேண்​டும் என்று ரயில்வே இணை அமைச்​சர் சோமண்ணா தெரி​வித்​துள்​ளார்.

சென்னை ஐசிஎப் ஆலை​யில் வந்தே பாரத் ரயில் (ஸ்​லீப்​பர் வகை), அம்​ரித் பாரத் ரயில், ஹைட்​ரஜன் ரயில் உள்​ளிட்ட ரயில்​களின் தயாரிப்பு பணி​கள் நடந்து வரு​கின்​றன. இந்த பணி​களை மத்​திய ரயில்வே இணை அமைச்​சர் சோமண்ணா நேற்று பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *