• June 27, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: நெல்லையப்பன் கோயில் ஆனி தேரோட்டம் சாதி அடையாளங்கள் இல்லாமல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய டிஜிபி, அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனித் திருவிழாவில் ஜூலை 8-ல் தேர் திருவிழா நடைபெறுகிறது. இந்த தோரோட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்காக பக்தர்கள் கலந்து கொள்வர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *