• June 27, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: சக்கர நாற்காலியில் இருந்துகொண்டே கட்சிக்கும், ஆட்சிக்கும் கருணாநிதி தலைமை வகித்தபோது ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: என் மூச்சிருக்கும் வரை பாமக தலைவராக இருப்பேன். அவர் (அன்புமணி) செயல் தலைவராக இருப்பார். கட்சியின் வளர்ச்சிக்கு செயல் தலைவர் பொறுப்பு முக்கியமானது. ஆனால் அவர் செயல் தலைவர் பொறுப்பை ஏற்க மறுக்கிறார். ஏற்றுக் கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *