• June 26, 2025
  • NewsEditor
  • 0

விண்வெளியில் இருந்து நேரலையில் பேசிய இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா, பூஜ்ஜிய புவிஈர்ப்பு விசைக்கு தன்னை பழக்கிக் கொள்வதில் குழந்தைபோல் உணர்வதாக நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த ஷுபன்ஷு சுக்லாவுடன், நாசாவின் கென்னடி விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து ஃபால்கன்-9 ஏவூர்தி (ராக்கெட்) விண்வெளி நோக்கி ஜூன் 25 (நேற்று) சீறிப்பாய்ந்தது. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடிமகன் ஒருவர் விண்வெளிப் பயணம் மேற்கொண்டதால் அந்தப் பயணம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *