• June 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நெல் கொள்முதலுக்கான ரூ.500 கோடி நிலுவையை வழங்கக் கோரி சென்னையில், விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து தேசிய நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்துள்ளது. கொள்முதலுக்கான தொகையை 4 மாதங்களாக வழங்காத நிலையில், இதுகுறித்து சென்னை, அண்ணாசாலையில் உள்ள மத்திய அரசின் அலுவலகத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள், அதிகாரிகளை சந்திக்க சென்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *