• June 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: 'சாதியை வைத்துக்கொண்டு தமிழ் தேசியம் எப்படி சாத்தியமாகும். ஆணவக்கொலை எப்படி நடக்கிறது, ஒரு தமிழன் தான் இன்னொரு தமிழனை வெட்டுகிறான். அப்படியானால் சாதி ஒழியாமல் எப்படி தமிழ் தேசியம் மலரும். எனவே சாதி ஒழிப்பே தமிழ் தேசியம்' என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

ஆண்​டு​தோறும் சட்​டமேதை அம்​பேத்​கர் பிறந்​த​நாளை​யொட்​டி, சமூகம், அரசி​யல் உள்​ளிட்ட தளங்​களில் சிறப்பாக பணி​யாற்​றிய ஆளு​மை​களுக்கு விசிக சார்​பில் விருதுகள் வழங்​கப்​படு​கின்​றன. அந்த வகை​யில் இந்த ஆண்​டுக்​கான விருதுகள் வழங்​கும் விழா சென்​னை, கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *