
புதுடெல்லி: அவசரநிலை (எமர்ஜென்சி) காலத்தின் துயர்மிகு அனுபவங்களை சந்தித்தோர் அதனை சமூக ஊடகங்களில் பகிருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் (எமர்ஜென்சி) அமல்படுத்தப்பட்டது. அதன் 50-வது நினைவு நாளான இன்றைய தினத்தை பாஜக ‘அரசியலமைப்பு படுகொலை நாளாக’ ( Samvidhan Hatya Diwas ) அறிவித்துள்ளது.