• June 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை அண்ணா சாலை​யில் உள்ள அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, சுமார் ரூ.10 கோடி​யில் முழு உடல் பரிசோதனை மையம் தொடங்​கப்​பட்​டது. கோல்டு (ரூ1,000), டைமண்ட் (ரூ.2,000), பிளாட்​டினம் (ரூ.3,000), பிளாட்​டினம் பிளஸ் (ரூ.4,000) என நான்கு வகை​யானபரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்படு​கின்​றன.

இது​வரை 75 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் முழு உடல் பரிசோதனை செய்​துள்​ளனர். தமிழகத்​திலேயே முதன்​முறை​யாக, கரு​வில் உள்ள குழந்​தை​யின் வளர்ச்​சியை அறி​யும் பரிசோதனைத் திட்​ட​மும் இங்கு சமீபத்​தில் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதற்கும் நல்ல வரவேற்பு உள்​ளது. இந்​நிலை​யில், அடுத்த கட்​ட​மாக புற்​று​நோய் பாதிப்​பு​களை அறிவதற்​கான பரிசோதனைத் திட்​டம் தொடங்​கப்​பட​வுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *