• June 25, 2025
  • NewsEditor
  • 0

தமிழக மாம்பழ விவசாயிகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடப்பாண்டில் மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் நலனைக் காத்திட, போதிய சந்தை தேவையை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *