• June 24, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சார்ஜா செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளுக்கான வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *