
சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை தவறாமல் செயல்படுத்தி, அவமதிப்பு வழக்கு தொடரப்படும் நிலையை உருவாக்கக் கூடாது என மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 20-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்ற வழக்கில், "தொகையை திருப்பி செலுத்துதல் உள்ளிட்டவற்றில் வாரியம் மீண்டும் மீண்டும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்கிறது.