• June 23, 2025
  • NewsEditor
  • 0

அக்டோபரில் இந்தியிலும் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மலையாளத்தில் உருவாகும் அதே கதையா என்ற குழப்பம் தொடங்கியிருக்கிறது.

அக்டோபரில் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கும் என்று தயாரிப்பாளர் ஆண்டனி, மோகன்லால் மற்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இது ‘த்ரிஷ்யம்’ படங்களின் ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை அளித்திருக்கிறது. அதே வேளையில் இந்தியிலும் அக்டோபரில் ‘த்ரிஷ்யம் 3’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *