• June 21, 2025
  • NewsEditor
  • 0

பேசின் பாலம் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. அங்கு பராமரிப்பு ஒப்பந்தம்முடிந்ததால், பயணிகள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இதற்கு விரைவில் தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை சென்ட்ரலை அடுத்து அமைந்துள்ள முக்கியமான நிலையம் பேசின்பாலம் ரயில் நிலையம். இந்த நிலையத்தில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி என இரு வழித்தடங்களாக ரயில்கள் பிரிந்து செல்லும். இங்குள்ள ரயில் நிலையத்தில் தினசரி 10,000-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *