• June 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மூத்த குடிமக்களுக்கு 6 மாதங்​களுக்​கான கட்​ட​ணமில்லா பேருந்து பயண டோக்​கன்​கள் வழங்​குதல் மற்​றும் அடையாள அட்டை புதுப்​பித்​தல், புதிய பயனாளி​களுக்கு வழங்​குதல் ஆகிய பணி​கள் இன்று (ஜூன் 21) முதல் ஜூலை 31-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

அடை​யாறு, வியாசர்​பாடி, ஆலந்​தூர், அயனாவரம் உள்​ளிட்ட 40 பணிமனை பேருந்து நிலை​யங்​களில் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை பணி​கள் மேற்​கொள்​ளப்​படு​கிறது. அதன் பின்​னர், வழக்​கம்​போல் அந்​தந்த பணிமனை அலு​வல​கத்​தில் வழங்​கப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *