• June 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: 811 கோடி ரூபாய்க்கு நெல்லை கொள்முதல் செய்துவிட்டு, அந்தப் பணத்தைப் பெற்றுத் தராமல் மூன்று மாதங்களுக்கும் மேலாக விவசாயிகளை தமிழக அரசு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது என தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில், 'நலத் திட்டங்களை அள்ளித் தரும் விடியல் அரசு எனத் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழாக்களில் திமுக அரசுக்கு வெற்று விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *