
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டும், அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று வேண்டுதலோடு திடீர் தியானத்தில் ஈடுபட்டு அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இன்றைய அரசியல் சூழல் குறித்து அவர் Vikatan TV க்கு அளித்த பிரத்யேக நேர்காணல் இது..