• June 19, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மும்பை பெண் ஒருவரை அச்சுறுத்தி மர்ம நபர்கள் ரூ.22 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து மும்பை சைபர் குற்றப் பிரிவு அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: தெற்கு மும்பை கிர்கான் பகுதியில் வசிக்கும் 64 பெண்ணுக்கு அடையாளம் தெரியாத எண்களில் இருந்து இம்மாதம் 3 அழைப்புகள் வந்தன. அதில் பேசிய ஒருவர் தன்னை டெல்லி தீவிரவாத எதிர்ப்பு படை அதிகாரி பிரேம் குமார் குப்தா என அறிமுகம் செய்துகொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் எல்லை காவல் நிலையத்தில் பணியாற்றி வருவதாக கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *