• June 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய பாஜக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என திராவிடர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கீழடி தொல்லியல் அகழாய்வு விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் அமைப்பின் தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை, சைதாப்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *