• June 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்தில் தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வு நடத்த வேண்டும் என்றும், பாஜகவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு சமூக அநீதிக்கு தமிழக அரசு துணை போகக்கூடாது என்றும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 2027 மார்ச் 1-ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *