• June 18, 2025
  • NewsEditor
  • 0

திருப்​பதி: ஆந்​தி​ரா​வில் மாம்பழ விவ​சா​யிகள் கடந்த ஆண்டை போன்​று, இந்த ஆண்​டும் நஷ்டம் அடைந்து விட கூடாது எனும் எண்ணத்​தில், முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஒரு கிலோ மாங்​காய் குறைந்​த​பட்​சம் ரூ.12க்கு விவ​சா​யிட​மிருந்து பெற வேண்​டுமென​வும், இதில் ரூ. 4 அரசு மானி​யம் வழங்​கும் எனவும் அறி​வித்​துள்​ளார். இதனை மாம்பழ விவ​சா​யிகள் மகிழ்ச்​சி​யுடன் வரவேற்​றுள்​ளனர்.

இந்​நிலை​யில், நேற்று திருப்​ப​தி​யில் மாவட்ட ஆட்​சி​யர் வெங்​கடேஸ்​வர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “திருப்​பதி மாவட்​டத்​தில் மட்​டும் இந்த ஆண்டு மொத்​தம் 14,582 ஹெக்​டேர் நிலப்​பரப்​பில் 5.5 லட்​சம் மெட்​ரிக் டன் அளவு மாம்​பழம் விளைச்​சலாகி உள்​ளது. திருப்​பதி மற்​றும் அதன் சுற்​றுப்​புறங்​களில் 8 மாம்பழ கூழ் தொழிற்​சாலைகள் உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *