• June 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பாஜக​வின் ஆட்சி அதி​கார மிரட்​டல்​களை​ சமாளிக்க முடி​யாமல் திணறும் பழனி​சாமி அதை மடை​மாற்ற வீண் அவதூறுகளை பரப்புவதாக அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: பழனி​சாமி ஆட்​சி​யில் பெண்​களுக்கு எதி​ராக பாலியல் குற்​றங்​கள் நிகழ்ந்​தால், குற்​ற​வாளி​களுக்கு ஆதர​வாகச் செயல்​பட்​டு, பாதிக்​கப்​பட்ட பெண்​ணின் குடும்​பத்​தையே தாக்கி மிரட்​டும் சூழல் நில​வியது. தனது ஆட்​சி​யில் நடந்த குற்​றச் சம்​பவங்​களை மறந்​து​விட்டு திமுக ஆட்​சி​யில் நடக்​கும் குற்​றங்​களை பூதாகர​மாகப் பேசுகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *