• June 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அரசுப்பணியாளர் தேர்வாணயத்தில் சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் குழு அமைத்து 3 மாதங்களுக்குள் பரிந்துரை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையி்ல் கடந்த ஏப்.29-ம் தேதி நடைபெற்ற மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின்போது, ‘‘பல ஆண்டுகளாக தமிழகத்தில் அரசுப் பணியாளர் தேர்வு முறையில் தயாரிக்கப்பட்டு வந்த தரவரிசைப் பட்டியலானது, சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *